×

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்தனர்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் குணமடைந்தனர். 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்த இருவரும் இன்று வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். 


Tags : victims ,Pune ,Maharashtra Coronation , Two victims ,coronation, Pune, Maharashtra
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...