×

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி நெல்லை மாவட்டத்தில் கோவிலில் சிறப்பு வழிபாடு

நெல்லை: தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி நெல்லை மாவட்டத்தில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடுவக்குறிச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.


Tags : Tamil Nadu ,Nellayi , Tamil Nadu, 144 ban, paddy, special worship
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...