×

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய 65 வயது முதியவர், லண்டனில் இருந்து சென்னை வந்த 25 வயது இளைஞர், சென்னை சைதாப்பேட்டையில் 55 வயது பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது


Tags : Vijayabaskar Vijayabhaskar ,Tamil Nadu ,victims , Vijayabhaskar, Minister of Tamil Nadu, Coronal Impact
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...