×

சுய ஊரடங்கை கடைபிடித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி

டெல்லி: சுய ஊரடங்கை கடைபிடித்த அனைவர்க்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஊரடங்கை கடைபிடித்தனர். ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி ஊரடங்கில் பங்கேற்றனர். கொரோனாவுக்கு எதிராக போரிட அனைவரும் ஒன்று திரண்டனர் எனவும் கூறினார்.


Tags : Modi , Self curfew, thank you, PM Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...