×

ஜூலை 24-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த டோக்க்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைப்பு: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

டோக்கியோ: ஜூலை 24-ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த டோக்க்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஒத்துக்கொண்டதாக ஜப்பான் பிரதமர் அபே அறிவித்துள்ளார்.



Tags : Tokyo Olympic Competition , Tokyo Olympic Competition, adjourned for one year
× RELATED உலகின் மிக பெரிய விளையாட்டு...