×

இந்தியாவில் ரூ.80 ஆயிரத்தில் அறிமுகமாகிறது கொரோனா பரிசோதனை கருவி

சென்னை: இந்தியாவில் ரூ.80 ஆயிரத்தில் கொரோனா பரிசோதனை கருவி அறிமுகமாகி உள்ளது. மைலேப் லைஃப் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த கருவி நாளை விற்பனைக்கு வருகிறது, இந்த கருவியில் 100 பேர் வரை உடனே பரிசோதனை செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Corona Testing Tool ,Rs. India ,Corona ,Introduction , India, Corona, Experimental Equipment, Introduction
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...