×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடும் நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்துவதை விட மக்களே ஒத்துழைக்க வேண்டும். மக்கள் ஒத்துழைத்தால் கொரோனா பாதிப்பில் 3-ம் கட்டத்திற்கு செல்லாமல் தவிர்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.


Tags : Jayakumar ,Minister Jayakumar Coroner , Coroner, Preventive Action, Minister Jayakumar
× RELATED புதிய தடயம் சிக்கியது!: எரிந்த...