×

பெரம்பலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பற்றி வதந்தி பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் 166 பேர் கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 166 பேர் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Tags : district ,Perambalur ,collector , Perambalur, essential commodities, high prices, collector
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...