×

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலால் கண்காணிப்பில் இருந்த இருவர் தப்பி ஓட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலால் கண்காணிப்பில் இருந்த இருவர் தப்பியோடி விட்டனர். தாய்லாந்தில் இருந்து திரும்பிய 695 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். கட்டுப்பாடுகளுடன் கையில் சீல் வைத்து கண்காணித்து வந்திருந்த நிலையில் இருவர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : men ,district ,Erode ,duo , Erode, corona, duo, flow
× RELATED ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்கள் தபால் வாக்குப்பதிவு..!!