×

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு

தூத்துக்குடி: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடியில் 32 பேர், வேலூரில் 95 பேர், திருப்பத்தூரில் 90 பேர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

Tags : Returnees ,home ,Corona ,Thoothukudi ,Thiruppathur ,Vellore , Corona, Thoothukudi, Vellore, Thiruppathur, intensive surveillance
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...