தூத்துக்குடி: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடியில் 32 பேர், வேலூரில் 95 பேர், திருப்பத்தூரில் 90 பேர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.