×

கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதியை பெற புதிய வங்கிக் கணக்கு தொடங்க அரசுக்கு மதுரை கிளை பரிந்துரை

மதுரை: கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதியை பெற புதிய வங்கிக் கணக்கு தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் முறையீட்டை அடுத்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது. தனி வங்கிக் கணக்கு தொடங்கினால் பொதுமக்கள் அரசுக்கு நிவாரண நிதியை வழங்க வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.



Tags : branch ,government ,Madurai , Madurai branch, government , new bank account, corona immunization
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...