×

நாகப்பட்டினம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை இருக்கும் என கூறினார்.


Tags : Mayiladuthurai District ,Nagapattinam District , Mayiladuthurai District , formed , dividing Nagapattinam District , two
× RELATED மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி...