சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சுகாதாரத் துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
Tags : Drone ,Rajiv Gandhi Government Hospital ,Chennai , Disinfection,Drone, Rajiv Gandhi Government Hospital, Chennai