×

கோவிலாலம்பூரில் சிக்கி தவித்த 113 பயணிகள் விமானம் மூலம் சென்னை வருகை: 9 பேருக்கு கொரோனா அறிகுறி

சென்னை: கோவிலாலம்பூரில் சிக்கி தவித்த 113 பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் ஏர் ஏசியா விமானத்தில் 114 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்த 113 பயணிகளில் 9 பேருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 9 பயணிகளும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.


Tags : passengers ,Chennai ,Kovillampur ,Koivalampur , 113 passengers,stranded , Koivalampur,visit Chennai
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...