×

கொரோனா முன்னெச்சரிக்கையாக நேபாளத்தில் நாளை காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு

காத்மாண்டு: கொரோனா முன்னெச்சரிக்கையாக நேபாளத்தில் நாளை காலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில் கொரோனாவால் 2 பேர் பாதிக்கப்பட்டதையெடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


Tags : Corona ,Nepal , Corona, Nepal, curfew
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...