×

நாகர்கோவிலில் கொரோனா வார்டில் இருவர் அனுமதி: ரத்தமாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக தகவல்

நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ரத்தமாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி அபுதாபியில் இருந்து வந்த இளைஞர், கேரளா சென்று திரும்பிய மூதாட்டி ஆகிய இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,ward ,Nagercoil , In Nagercoil, Corona, two permits
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...