×

புதுச்சேரியில் 5 பேருக்கு மேல் வெளியில் கூடக் கூடாது: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 5 பேருக்கு மேல் வெளியில் கூடக் கூடாது. முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனி வங்கி கணக்கு தொடங்கப்படும், அதில் பணம் செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Puducherry ,CM Narayanasamy , Puducherry, Chief Minister Narayanasamy
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...