×

கேரளாவில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாமாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 28 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டுபிடித்ததால் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Kerala , Kerala, Corona, Curfew
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...