×

ஜூலை 31-ம் தேதி வரை உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

சென்னை: ஜூலை 31-ம் தேதி வரை உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,Tamil Nadu ,drinking water plants , License, Drinking Plants, Tamil Nadu Government, Permits
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...