×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர்களில் 8 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர்களில் 8 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று தகவல் வெளியானது. உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சயன், மனோஜ் இருவர் மட்டுமே ஆஜரானதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Eight ,trial ,Kodanadu ,murder ,persons , Kodanadu, Murder case, 8 persons not present
× RELATED பொம்மை விமானத்தை தலையில் கட்டி வந்து சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல்