×

மதுரை அருகே கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்

மதுரை: உசிலம்பட்டி அருகே கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட தாய், மகன்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.  மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.


Tags : Madurai ,Usilampatti ,Corona of Violence , Violence ,drowsiness,suspicion , corona ,Usilampatti
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...