மதுரை: ஈரானில் தீவுகளில் உள்ள இந்திய மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஈரானில் தீவுகளில் உள்ளதமிழக மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஈரானில் தீவுகளில் உள்ள இந்திய மீனவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.