×

அவசர வழக்குகள் மட்டுமே காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும்..:உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: அவசர வழக்குகள் மட்டுமே காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் அறைகள் இன்று மாலை 5 மணியுடன் மூடப்படுகிறது.


Tags : Emergency, heard ,video ,footage
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...