×

கொரோனா முன்னெச்சரிக்கைக்கான விதிமுறைகளை மக்கள் தீவீரமாக பின்பற்றவில்லை: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா முன்னெச்சரிக்கைக்கான விதிமுறைகளை மக்கள் உரிய முறையில் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு கூறியுள்ள கூட்டம் சேர வேண்டாம், வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்பன உள்ளிட்ட விதிகளை முறையாக பின்பற்றி உங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.


Tags : Modi ,Corona , Corona, precautions, people, not following, PM Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...