×

புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவால் கடும் கட்டுப்பாடு: காவல்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து வரும் வெளி மாநில பேருந்துகள் புதுச்சேரியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓடும் நகரப்பேருந்துகளில் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டும் அமர காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Puducherry ,Prohibition , Puducherry, 144 Prohibition, Heavy Control, Police
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி