புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து வரும் வெளி மாநில பேருந்துகள் புதுச்சேரியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓடும் நகரப்பேருந்துகளில் ஒரு இருக்கையில் ஒருவர் மட்டும் அமர காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.