×

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மொத்தம் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Tags : Maharashtra , Maharashtra, 15 people, corona, confirmed
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...