×

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

Tags : Edappadi Palanisamy ,rulers ,districts ,Kanchipuram ,Chennai ,Erode ,District Collector ,Adv , Chennai, Kanchipuram, Erode, District Collector, Chief Minister Edappadi Palanisamy, Advice
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...