×

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 396-ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 396-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனா வைரசால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு  நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.


Tags : India , India, corona virus, increase
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!