×

கொரோனா தொடர்பாக தமிழகத்தில் 9,424 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்: சுகாதாரத்துறை

சென்னை: கொரோனா தொடர்பாக தமிழகத்தில் 9,424 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அறிகுறியுடன் 54 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்த 198 பேர் விமான நிலையத்திற்கு அருகே தனிமைப்படுத்தும் முகாமில் கண்காணிக்கப்படுகின்றனர்.

Tags : Coroners ,Tamil Nadu ,Homes , Corona, Tamil Nadu, Health Department
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...