×

தமிழகத்தில் நாளை காலை 5 மணி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பேருந்துகள் இயங்கும்: போக்குவரத்துத்துறை

சென்னை: தமிழகத்தில் நாளை காலை 5 மணி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. மேலும் காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,Tamil Nadu , Tamil Nadu, All District, Government Buses, Transport Department
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...