×

சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை: சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி ,சத்தீஸ்கர் உள்பட 21 மாநிலங்களில் உள்ள 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மாஹே மாவட்டம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : Vijayabaskar ,consultation ,District Collector ,Chennai ,Kanchipuram District Collector ,Kanchipuram ,Erode , Chennai, Erode, Kanchipuram, District Collectors, Minister Vijayabaskar, Advice
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...