×

புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைய தடை

கடலூர்: புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரெட்டிச்சாவடி சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags : Cuddalore district ,Puducherry , Puducherry, Vehicles, Cuddalore, Prohibition
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்