×

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை முதல் காணொளி மூலம் விசாரணை

டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை முதல் காணொளி மூலம் விசாரணை நடத்த உள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற அறையிலும், வழக்கறிஞர்கள் வெவேறு இடத்தில் இருந்து காணொளி மூலம் வாதாட உள்ளனர்.


Tags : judges ,Supreme Court ,Corona , Corona, Supreme Court Justices, Video, Inquiry
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...