×

டெல்லியில் நாளை காலை 6 மணி முதல் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க முடிவு: முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் நாளை காலை 6 மணி முதல் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாளை காலை 6 மணி முதல் 31-ம் தேதி நாளிரவு 12 மணி வரை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு விமானங்கள் டெல்லி வந்து செல்ல மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Kejriwal ,Delhi , Delhi, dead end, chief minister Kejriwal
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...