×

கொரோனா காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை

சென்னை: கொரோனா காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 3 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது பற்றி தமிழக அரசு ஆலோசித்து முடிவை அறிவிக்கும் எனத் தகவல் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின் மீது தமிழக அரசுதான் இறுதி முடிவு அறிவிக்கும்

Tags : government ,districts ,Kanchipuram ,Chennai ,Erode , Corona, Chennai, Kanchipuram, Erode, Central Government
× RELATED ஒன்றிய அரசிடம் ரூ.2,000 கோடி நிவாரண நிதி...