சென்னை: கொரோனா எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் 3 மாவட்டங்களிலும் முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Erode ,government ,Central ,districts ,Coroner ,Kanchipuram ,Chennai , Corona, Chennai, Kanchipuram, Erode, Central Government