×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கைதட்டல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கைதட்டல் எழுப்பினர். கொரோனா இடர்பாடுகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களை தீயணைப்பு வாகனத்தின் சைரனை ஒலிக்க விட்டு தீயணைப்புப் படையினர்  கைத்தட்டி பாராட்டினர். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

Tags : country ,Coronation Prevention for People , Corona, preventive action, applause
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!