×

திருப்பூர் ஜெய்நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் ஜெய்நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட பெண் உள்ளிட்ட 3 பேரின் உடலை மீட்டு போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். தாத்தா, மகள், 11ம் வகுப்பு படிக்கும் பேரன் தற்கொலை செய்து கொண்டனர்.

Tags : persons ,suicide ,Tirupur Jainagar , Suicide
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...