×

கர்நாடக மாநிலத்தில் மார்ச் 27ம் தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மார்ச் 27ம் தொடங்க இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.

Tags : elections ,General Elections ,Karnataka ,Class , 10th Class, General Elections
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...