×

சுய ஊரடங்கை ஒட்டி வெறிச்சோடியானது நாட்டின் முக்கிய நகரங்கள்

டெல்லி :சுய ஊரடங்கை ஒட்டி நாட்டின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஐரதாபாத் உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அனைத்து நகரங்களிலும் பேருந்து, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : cities ,country , main cities ,country , self-curtailed
× RELATED இந்தோனேசியாவில் தெற்கு சுமத்ரா...