×

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒன்றாக மது அருந்திய அண்ணன், தம்பி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒன்றாக மது அருந்திய அண்ணன், தம்பி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிவக்குமார், வினோத் இருவரும் நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இருவரும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். 


Tags : brother ,Madurai District ,Wadipatti Alcohol , Madurai District,Wadipatti ,Alcohol brother,brother die
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...