×

காஞ்சிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக மணமக்கள் முகக்கவசம் அணிந்து திருமணம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொரோனா விழிப்புணர்வுக்காக மணமக்கள் முகக்கவசம் அணிந்து திருமணம் செய்தனர். சுய ஊரடங்கு காரணமாக கோயிலில் நடைபெற இருந்த திருமணம் எளிமையாக வீட்டில் நடைபெற்றது.


Tags : Kanchipuram , bride, wearing , mask , Corona awareness, Kanchipuram
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்