சென்னை பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Mar 22, 2020 மோடி சென்னை: பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி முதல் சுய ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய ஊரடங்கு காரணமாக சென்னையில் பிரதான சாலைகள் வெறிச்சோடியது.
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
தண்டையார்பேட்டை நேரு நகர், கொடுங்கையூர் எழில் நகரில் கிடப்பில் ரயில்வே மேம்பால பணி: நெரிசலில் திணறும் பொதுமக்கள்
சென்னையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் பெயரளவில்தான் இருக்கிறது ‘ஸ்மார்ட் சிட்டி’: இன்னும் நடக்கும் அறிக்கை தயாரிப்பு பணி; போக்குவரத்து நெரிசல்; அடிப்படை வசதி இல்லை; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஞானதேசிகன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி: பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம்
தவறான சுவரொட்டிகள், பெண்களை அவமானப்படுத்தியவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனரிடம் திமுக வழக்கறிஞர்கள் புகார்
கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் இருக்கும் அச்சம் போகப்போக சரியாகி விடும்: முதல்வர் எடப்பாடி பேட்டி