×

கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஈரோடு ஆட்சியர்

ஈரோடு: கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். பெருந்துறையில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

Tags : Corona , Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...