×

டெல்லியில் தேவைப்பட்டால் எதிர்காலத்தில் முழு அடைப்பு அமல்படுத்தப்படும்: முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

புதுடெல்லி: டெல்லியில் தேவைப்பட்டால் எதிர்காலத்தில் முழு அடைப்பு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டெல்லியில் எந்த இடத்திலும் 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது. அப்படியே 5 பேர் கூடினாலும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


Tags : shutdown ,Kejriwal ,Delhi , Corona, Curfew, Chief Minister Kejriwal, Delhi
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...