×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை முதல் கடலுக்குச் செல்லவில்லை என காரைக்கால் மீனவர்கள் அறிவிப்பு

காரைக்கால்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை முதல் கடலுக்குச் செல்லவில்லை என காரைக்கால் மீனவர்கள் அறிவித்துள்ளனர். நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்வதில்லை என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : fishermen ,Karaikal ,sea , Corona, sea, Karaikal fishermen
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்