சென்னை: சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை அனுமதியில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags : public ,beach ,Besant Nagar ,Chennai Marina ,Marina Beach ,Chennai , Chennai, Marina Beach, Public, Corona Precaution