×

ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நாளை தொடங்க இருந்த அகழாய்வு பணிகள் ஒத்திவைப்பு

சென்னை: ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் நாளை தொடங்க இருந்த அகழாய்வு பணிகள் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை அனைவரும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

Tags : Adichchanallur ,Sivawalai , Adichchanallur, Excavation Works
× RELATED கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை...