×

நம்மை காக்க தனிமைப்படுவோம், நாட்டை காக்க பின்னர் ஒன்றுபடுவோம்: கவிஞர் வைரமுத்து

சென்னை: கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தனிமைப்படுவோம் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். நம்மை காத்தல் நாட்டை காத்தல் என இரண்டு அறை கூல்கள் எதிரே உள்ளன. நம்மை காக்க தனிமைப்படுவோம், நாட்டை காக்க பின்னர் ஒன்றுபடுவோம் என்று வைரமுத்து கூறியுள்ளார்.


Tags : Vairamuthu ,country , Corona Virus, poet Vairamuthu,isolation
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...